ஊடகபடுகொலைகளுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் கடந்த 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி , தொடர்ந்து தூபிக்கு … Continue reading ஊடகபடுகொலைகளுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்